சொல்லிட்டாங்க…


பிரதமர் மோடி அரசு பதவியேற்ற 15 நாட்களில் ரயில் விபத்து, நீட் குளறுபடி, தண்ணீர் பிரச்சினை உள்ளிட்ட 10 சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
– காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

மருந்து இல்லாததால்தான் இழப்பு ஏற்பட்டது என்ற பொய்தகவலை சொல்லும் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதுதான் தார்மீக கடமையாகும்.
– அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Related posts

ஜூலை-03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை