நீட் தேர்வு முறைகேடு குறித்து ஆக்கப்பூர்வ விவாதம் நடத்த பிரதமர் மோடி முன்வர வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்!!

டெல்லி : நீட் தேர்வு முறைகேடு குறித்து ஆக்கப்பூர்வ விவாதம் நடத்த பிரதமர் மோடி முன்வர வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்களின் கனவுகள் சிதைக்கப்பட்டுள்ளன என்றும் நீட் தேர்வு விவகாரத்தில் பேரழிவு நடந்துள்ளது, வினாத்தாளை கசியவிட்டு சிலர் ஆயிரம் கோடி குவித்துள்ளனர் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Related posts

குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை: உயர்ந்துகொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் எண்ணெய் நிறுவனங்களின் லாப இலக்கு

ரத்து செய்த ஜாபர் சேட் மீதான வழக்கை மீண்டும் விசாரிப்பதா?.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைய அன்புமணி வாழ்த்து!!