மணிப்பூர் புறப்பட்டார் ராகுல் காந்தி

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் புறப்பட்டார். மணிப்பூரில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை ராகுல் காந்தி சந்தித்து குறைகளை கேட்க உள்ளார்.

Related posts

பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை