ராகுல் மேல்முறையீட்டு மனு: குஜராத் ஐகோர்ட் ஏப்ரல் 29ல் விசாரணை

குஜராத்: அவதூறு வழக்கின் தீர்ப்பை எதிர்த்த ராகுலின் மேல்முறையீட்டு மனுவை குஜராத் ஐகோர்ட் ஏப்ரல் 29ல் விசாரிக்கிறது. அவதூறு வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது.

Related posts

சென்னையில் ரூ.10.85 கோடியில் புனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2013 முதல் 2022ம் ஆண்டு வரை வெப்ப அலையால் 10,617 பேர் பலி: கடந்த 80 ஆண்டை காட்டிலும் இந்தாண்டு வெயில் அதிகம்

2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி – மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை