Latest இந்தியா செய்திகள் ராகுல் மேல்முறையீட்டு மனு: குஜராத் ஐகோர்ட் ஏப்ரல் 29ல் விசாரணை LavanyaApril 26, 2023, 2:14 pm0139 views குஜராத்: அவதூறு வழக்கின் தீர்ப்பை எதிர்த்த ராகுலின் மேல்முறையீட்டு மனுவை குஜராத் ஐகோர்ட் ஏப்ரல் 29ல் விசாரிக்கிறது. அவதூறு வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது.