எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் மைக் இணைப்பை துண்டித்த விவகாரம்: சபாநாயகர் ஓம்பிர்லா மீது காங். கடும் குற்றச்சாட்டு

டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் மைக் இணைப்பை ஒரு நிமிடம் துண்டித்ததாக சபாநாயகர் மீது காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் குற்றச்சாட்டியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பேச ஒரு நிமிடம் சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதிக்கவில்லை என்றும், ஒன்றிய பாஜக அரசு சர்வாதிகாரமாக செயல்படுவதாகவும் காங். கே.சி.வேணுகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு