நாட்டை பிளவுப்படுத்தவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.விரும்புகிறது: ராகுல்காந்தி பேச்சு

டெல்லி: நாட்டை பிளவுப்படுத்தவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். விரும்புவதாக ராகுல்காந்தி பேசியுள்ளார். இந்தியர்களுக்கு எப்போது காயம் ஏற்பட்டாலும் அந்த வலியை எங்களால் உணரமுடியும் எனவும் தெரிவித்தார். பாஜகவால் மக்களின் வலிகளை உணரமுடியாது ஏனெனில் அவர்களுடைய நோக்கம் நாட்டை பிளவுப்படுத்துவது என்று அவர் தெரிவித்தார்.

Related posts

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு