ராகுல் பற்றி அவதூறாக பேசிய புகாரில் பீகார் யூடியூபர் மீது வழக்கு..!!

பீகார் : ராகுல் பற்றி அவதூறாக பேசிய புகாரில் பீகார் யூடியூபர் அஜித் பாரதி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சென்னையிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related posts

சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை உயர்த்தியதால் பலனில்லை: ஒன்றிய அமைச்சர் கவலை

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை