ரஃபேல் கைக்கடிகாரம் வாங்கியதற்காக அண்ணாமலை அளித்தது ரசீதா?: அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

சென்னை: ரஃபேல் கைக்கடிகாரம் வாங்கியதற்காக அண்ணாமலை அளித்தது ரசீதா? என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். மளிகை கடை துண்டு சீட்டு போல் ஒன்றை காட்டி, ரஃபேல் கைக்கடிகாரத்தின் ரசீது என்று அண்ணாமலை கூறுகிறார். சொத்து பட்டியலுக்கும், ஊழல் பட்டியலுக்கும் வித்தியாசம் தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு