சென்னை: சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் 1,430 பேர் ஈடுபட உள்ளனர் என மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் மையங்களில் 922 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.