தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

சென்னை : தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விடைத்தாள் திருத்த கூடுதல் அவகாசம் வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்காவில் பயணிகளுடன் பேருந்து கடத்தல்..!!

தபேதார் மாற்றத்திற்கு லிப்ஸ்டிக் காரணமல்ல : மேயர் அலுவலகம்

பாம்பன் பாலத்தில் நாளை இந்தியாவின் முதல் செங்குத்து ரயில் தூக்குப்பாலத்தை இயக்கி சோதனை: எலக்டரிக்கல், சிக்னல் பணி தீவிரம்