பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பா? இன்று அறிவிப்பு

திருச்சி: பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களின் காலாண்டு விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ள நிலையில் இன்று அறிவிப்பு வெளியாகிறது.

Related posts

மேட்டூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை..!!

தமிழ்நாட்டில் இன்று மிதமான மழை பெய்யும்.. அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகாரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!!

கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளைகள் திறப்பு விழா; அமைச்சர்கள் பங்கேற்பு