கத்தாரில் சிறையில் இருந்து இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: கத்தாரில் சிறையில் இருந்து இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கத்தாரில் ராணுவ ரகசியங்களை உளவுப்பார்த்தாக இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட 8 பேரில் 7 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக ஒன்றிய அரசு ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை..!!

வில்லிவாக்கம் சத்யா நகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய 114 வீடுகள் மீது நடவடிக்கை: இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் முற்றுகை

மத்தியப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!!