PWD மூலம் மட்டுமே கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை..!!

சென்னை: தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளும் பொதுப்பணித்துறை மூலம் மட்டுமே கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளையும் பொதுப்பணித்துறை மூலமே மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தின் கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கூடங்குளம்: பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆர்எஸ்எஸ் நிகழ்வில் பங்கேற்றதில் எந்த உள்நோக்கமும் இல்லை : தளவாய் சுந்தரம் விளக்கம்