சென்னை: புழல் சிறையில் இருந்து தப்பிய பெண் கைதி ஜெயந்தியை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர். பெங்களூரு விமான நிலையம் அருகே கங்கேரி என்ற இடத்தில் பதுங்கியிருந்த ஜெயந்தியை போலீஸ் கைது செய்தது.
சென்னை: புழல் சிறையில் இருந்து தப்பிய பெண் கைதி ஜெயந்தியை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர். பெங்களூரு விமான நிலையம் அருகே கங்கேரி என்ற இடத்தில் பதுங்கியிருந்த ஜெயந்தியை போலீஸ் கைது செய்தது.