புழல் சிறையில் தண்டனை கைதி தூக்க மாத்திரை, கண்ணாடி துண்டுகளை அரைத்து விழுங்கி தற்கொலை முயற்சி..!!

சென்னை: புழல் சிறையில் தண்டனை கைதி பாம்பு நாகராஜ் (38) தூக்க மாத்திரை, கண்ணாடி துண்டுகளை அரைத்து விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 2022 ஜூன் மாதம் முதல் புழல் தண்டனை சிறைவாசியாக பாம்பு நாகராஜ் இருந்து வருகிறார்.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்