சென்னை: புழல் சிறையில் தண்டனை கைதி பாம்பு நாகராஜ் (38) தூக்க மாத்திரை, கண்ணாடி துண்டுகளை அரைத்து விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 2022 ஜூன் மாதம் முதல் புழல் தண்டனை சிறைவாசியாக பாம்பு நாகராஜ் இருந்து வருகிறார்.
சென்னை: புழல் சிறையில் தண்டனை கைதி பாம்பு நாகராஜ் (38) தூக்க மாத்திரை, கண்ணாடி துண்டுகளை அரைத்து விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 2022 ஜூன் மாதம் முதல் புழல் தண்டனை சிறைவாசியாக பாம்பு நாகராஜ் இருந்து வருகிறார்.