புழல் சிறையில் கைதிகளுக்கு போதை மாத்திரை மற்றும் கஞ்சா சப்ளை செய்த 2 காவலர்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை உத்தரவு

சென்னை: புழல் சிறையில் உள்ள ஏ.ஆர்.டி ஜூவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர் ஆல்வின் அறையிலிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சா விநியோகம் செய்ததாக சிறைகாவலர் திருமலை நம்பிராஜா சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை உத்தரவு அளித்துள்ளது. கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வாங்கிய 6 புழல் சிறை கைதிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறை காவலர் திருமலை நம்பி ராஜா என்பவர் சிறை கைதிகளுக்கு போதை மாத்திரை மற்றும் கஞ்சா சப்ளை செய்தது கண்டுபிடித்துள்ளனர்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்