Latest செய்திகள் தமிழகம் புழலில் வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் அறுத்து படுகாயம் PorselviJune 1, 2024, 10:04 am058 views சென்னை : சென்னை புழலில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து திலீப்குமார் என்பவர் படுகாயம் அடைந்தார். கழுத்து, கைகளில் மாஞ்சா நூல் அறுத்து படுகாயம் அடைந்த நிலீப்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.