Latest செய்திகள் தமிழகம் புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 300 கன அடியாக அதிகரிக்கிறது!! PorselviDecember 8, 2023, 10:37 am0101 views சென்னை : சென்னை புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 300 கன அடியாக அதிகரிக்கிறது. காலை 11 மணியளவில் 100 கன அடியில் இருந்து 300 கன அடியாக உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.