புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 300 கன அடியாக அதிகரிக்கிறது!!

சென்னை : சென்னை புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 300 கன அடியாக அதிகரிக்கிறது. காலை 11 மணியளவில் 100 கன அடியில் இருந்து 300 கன அடியாக உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

Related posts

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறித்து ராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்