புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து 551 கனஅடியாக அதிகரிப்பு. நீர்இருப்பு 2713 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 130 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 15 கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 300 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 50 கனஅடியாக உள்ளது.

Related posts

திருப்பதியில் 3 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லை..!!

இளைஞர் கொலை: கூலிப்படையினர் 8 பேர் கைது