புழல் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக உள்ள சகோதரனுக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற தங்கை மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக உள்ள சகோதரனுக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற தங்கை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜீன்ஸ் பேண்ட்-ல் இடுப்பு பட்டைக்குள் மறைத்து எடுத்து வந்த கஞ்சா, சோதனையின் போது சிக்கியது. விசாரணைக் கைதி செல்வா, தங்கை மீனலட்சுமி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நடிகர் பார்த்திபனிடம் ரூ.42 லட்சம் சுருட்டல்: கோவை ஸ்டூடியோ அதிபர் மீது வழக்கு

ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் எனக்கூறி ரூ.75 லட்சம் மோசடி போலீஸ் ஏட்டு கைது