கனமழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!

திருவள்ளூர்: கனமழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு நேற்று 170 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 502 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2954 மில்லியன் கன அடியாக உள்ளது.

 

Related posts

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனை