திருவள்ளூர்: கனமழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு நேற்று 170 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 502 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2954 மில்லியன் கன அடியாக உள்ளது.