புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழப்பு..!!

சென்னை: போக்சோ வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி கார்த்திக் (27) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கைதி கார்த்திக் உயிரிழந்தார். சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் போக்சோ வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.

 

Related posts

அன்சிகா மார்ட் நிறுவன ரூ.30 கோடி மோசடியில் தொடர்புடைய மேலும் 2 பேர் கைது!!

கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்கா குடியிருப்பு வளாகத்தில் பெண் பணியாளர்கள் தங்கும் வகையில் TNIHPL – T.P Solar Ltd இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

TNPSC குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!