புழல் சிறை கைதி உயிரிழப்பு

சென்னை: புழல் சிறை கைதி மீனாட்சி சுந்தரம்(66) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதித்திருந்த கைதி மீனாட்சி சுந்தரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related posts

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம்: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கடந்த 25 வருடங்களாக மூன்று வேளையும் ஆயிலை குடித்து உயிர் வாழும் மெக்கானிக்: ஒசூரில் பரபரப்பு