புழல் சிறையில் ரத்த வாந்தி எடுத்து கைதி உயிரிழப்பு..!!

சென்னை: புழல் சிறையில் விசாரணை கைதி கமலக்கண்ணன் (46) ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார். மோசடி வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த கமலக்கண்ணன் ரத்த வாந்தி எடுத்துள்ளார்.ரத்த வாந்தி எடுத்தவுடன் ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி கைதி உயிரிழந்தார்.

Related posts

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்