புழல் சிறையில் காவலர்கள் சோதனையில் கைதிகள் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல்

சென்னை: புழல் சிறையில் காவலர்கள் சோதனையில் கைதிகள் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அன்பரசு, பாபு, சுகுமார், சிரில்ராஜ் ஆகிய 4 பேர் பயன்படுத்தி வந்த செல்போன், சிம்கார்டு, பேட்டரி, சார்ஜர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

பேரவையில் முதல்வர் தகவல் புதிதாக 7 இடங்களில் தீயணைப்பு நிலையம்

ஏராளமான கொலை, ஆள்கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஏ-பிளஸ் ரவுடி சீர்காழி சத்யா பின்னணி என்ன? போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் அம்பலம்

செங்கல்பட்டில் துப்பாக்கி, பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த பிரபல ரவுடி, வழக்கறிஞர் உள்பட 4 பேர் அதிரடி கைது