இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை எனக்கு எவ்வித பதவியும் வழங்கவில்லை. இதுகுறித்து, அமைச்சர் ரோஜாவுக்கு தகவல் அனுப்பியும், நேரில் சென்று சந்தித்தும் எந்த பதிலும் இல்லை. பட்டியல் இன பெண்ணான எனக்கு நியாயம் கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.