புதிரை வண்ணார் நல வாரியம் திருத்தி அமைப்பு

சென்னை: புதிரை வண்ணார் நல மக்களுக்கு, அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மற்றும் உதவிகளும் சிறப்பான முறையில் தங்கு தடையின்றி கிடைப்பதற்கும், இதனை கண்காணிக்கவும் அவர்களின் நலனை கருத்திற்கொண்டு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை தலைவராகவும், 3 சட்டமன்ற உறுப்பினர்கள், 10 சமூக ஆர்வலர்கள் / கல்வியாளர்கள் உட்பட 13 அலுவல் சாரா உறுப்பினர்கள் மற்றும் 13 அலுவல்சார்ந்த உறுப்பினர்கள் ஆக மொத்தம் 26 உறுப்பினர்களை கொண்டு புதிரை வண்ணார் நல வாரியம் திருத்தியமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு