புதுச்சேரியில் விஷவாயு தாக்குதலால் 3 பேர் உயிரிழந்த பகுதியில் மேலும் ஒரு பெண் மயக்கம்

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் பகுதியில் விஷவாயு தாக்கி மேலும் ஒரு பெண் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். விஷவாயு தாக்கியதில் மயக்கம் அடைந்த புஷ்பராணி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புஷ்பராணி தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்