விருதுநகர் : புரட்டாசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் மலையேற பக்தர்கள் குவிந்தனர்.புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய இன்று முதல் செப் 30 வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.