புரட்டாசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் மலையேற குவியும் பக்தர்கள்!!

விருதுநகர் : புரட்டாசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் மலையேற பக்தர்கள் குவிந்தனர்.புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய இன்று முதல் செப் 30 வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜ கூட்டணியை தோற்கடித்து சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி: 14 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது, கியர் ஸ்டார்மர் புதிய பிரதமர் ஆனார்