மாநில அரசின் வழிகாட்டுதல்படியே காவல்துறை தலைவரை நியமிக்க மசோதா நிறைவேற்றியது பஞ்சாப் அரசு

சண்டிகர் : மாநில அரசின் வழிகாட்டுதல்படியே காவல்துறை தலைவரை நியமிக்க
மசோதா நிறைவேற்றியது பஞ்சாப் அரசு. காவல்துறை தலைவர் (டிஜிபி) நியமனத்தில் யுபிஎஸ்சி விதிகளை பின்பற்றமாட்டோம் என்றும் காவல்துறை என்பது மாநில அரசின் விவகாரம் எனவும் பஞ்சாப் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது!

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி