பஞ்சாப் எல்லை பகுதியில் கிடந்த டிரோன் மீட்பு

பெரோஸ்பூர்: பஞ்சாப் மாநிலம் பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதியில் வயல் வெளியில் ஆளில்லா விமானம்(டிரோன்) நேற்று கேட்பாரற்று கிடந்தது. இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலையடுத்து எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்)வீரர்கள் சக் பாங்கே வாலா என்ற எல்லை கிராமத்துக்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது,வயல்வெளி ஒன்றில் டிரோன் கிடந்தது. டிரோனை மீட்ட பாதுகாப்பு படையினர் அதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

நவீன பயிற்சி கூடம் மற்றும் ஆய்வுக்கூடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!

அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

தெலுங்கானாவில் மேடை சரிந்து கீழே விழுந்த நடிகை.. லேசான காயத்துடன் உயிர் தப்பினேன்: பிரியங்கா மோகன் பதிவு!!