பஞ்சாபில் நாளை மறுநாள் முதல் அரசு அலுவலகங்கள் வழக்கமான நேரத்தில் இயங்கும்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் கோடை காலம் மற்றும் மின் தேவையை குறைக்கும் வகையில் மே மாதம் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. இதன்படி காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கி வந்தது. இந்நிலையில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரமானது வழக்கம் போல் மாற்றப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் (17ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி அரசு அலுவலங்கள் செயல்படும் என மாநில தலைமை செயலாளர் அனுராக் வர்மா அறிவித்துள்ளார்.

Related posts

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!