மும்பை: நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 31வது போட்டியில் மும்பை – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்க உள்ளது.