பஞ்சாபில் சாலை நடுவே எண்ணெய் டேங்கர் லாரி திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு..!!

பஞ்சாப்: பஞ்சாபில் சாலை நடுவே எண்ணெய் டேங்கர் லாரி திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம் கண்ணா பகுதியில் பேருந்து நிலையத்திற்கு அருகே எண்ணெய் டேங்கர் பற்றி எரிந்தது. எண்ணெய் டேங்கர் லாரி தீப்பிடித்ததால், நெடுஞ்சாலையை புகைமூட்டம் சூழ்ந்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

சித்தூர் மாநகராட்சியில் அதிகாரிகளுடன் ஆலோசனை குடிநீர் பைப் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சீரமைக்க வேண்டும்

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி

கடவூர், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் சின்னவெங்காயம் சாகுபடி தீவிரம்