பஞ்சாப் – அரியானா எல்லையான ஷம்பு பகுதியில் நள்ளிரவில் விவசாயிகள் மீது தாக்குதல்

டெல்லி : பஞ்சாப் – அரியானா எல்லையான ஷம்பு பகுதியில் நள்ளிரவில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. ஷம்பு பகுதியில் போராடி வரும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. டெல்லி எல்லைகளில் விவசாயிகள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

ஜூலை-01: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் (91) காலமானார்

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.31 குறைந்து ரூ.1,809.50க்கு விற்பனை