பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குல்வந்த் சிங் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன்

சண்டிகர் : பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குல்வந்த் சிங் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுக்கு சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்