Latest இந்தியா செய்திகள் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குல்வந்த் சிங் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் PorselviJanuary 30, 2024, 3:45 pm0209 views சண்டிகர் : பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குல்வந்த் சிங் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுக்கு சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை.