பஞ்சாப் பேரவை இடைத்தேர்தலில் ஆம்ஆத்மி வெற்றி

சண்டிகர் : பஞ்சாப் மாநிலத்தில் மேற்கு ஜலந்தர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி
வேட்பாளர் மொகிந்தர் பகத் வெற்றி பெற்றுள்ளார். ஜலந்தர் மேற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் ஷீத்தல் அங்குரலை 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

Related posts

கட்டிமேடு அரசுபள்ளியில் சர்வதேச ஓசோன் தின உறுதிமொழி ஏற்பு

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 118 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து