பஞ்சாபில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியது அம்மாநில அரசு

பஞ்சாப்: பஞ்சாபில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை அம்மாநில அரசு உயர்த்தியது. வாட் வரி உயர்வுக்கு பிறகு பஞ்சாபில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.65-க்கும் டீசல் ரூ.105.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறித்து.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது