புனே கார் விபத்து வழக்கில் சிறுவனுக்கு ஜாமின் வழங்கியது மும்பை ஐகோர்ட்..!!

மும்பை: புனேயில் ஸ்போர்ட்ஸ் கார் மோதி 2 பேர் உயிரிழந்த வழக்கில் சிறுவனுக்கு மும்பை ஐகோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது. மே 19-ல் புனேயில் சிறுவன் மிக வேகமாக ஓட்டிச் சென்ற கார் மோதி ஐ.டி. ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மதுபோதையில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்ததாக வழக்கு தொடரப்பட்டது.

Related posts

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்: கார்ப்பரேட் வர்த்தகத்தை அரசுகள் தடை செய்யவேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்