பருப்பு உள்ளிட்ட உணவு தானிய பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: பருப்பு உள்ளிட்ட உணவு தானிய பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். உணவு பொருட்கள் பதுக்கல் ஏதும் இல்லை; விளைச்சல் குறைவு காரணமாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த தலைமைச் செயலாளர், மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

Related posts

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு :முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!!

வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 8-ம் தேதி உத்தரவு

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்