கேரள நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனிலுக்கு ஜாமீன்

டெல்லி : கேரள நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனில் ஜாமினில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக பல்சர் சுனில் சிறையில் இருப்பதால் அவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது சுப்ரீம் கோர்ட். நடிகை பலாத்கார வழக்கு மந்தமாக நடைபெறுவதை சுட்டிக் காட்டி சுனிலை ஜாமினில் விடுவிக்க நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

Related posts

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை..!!

வில்லிவாக்கம் சத்யா நகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய 114 வீடுகள் மீது நடவடிக்கை: இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் முற்றுகை

மத்தியப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!!