புதுவையில் 10% இடஒதுக்கீடு ஒப்புதல் தர நடவடிக்கை: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க  புதுச்சேரி அமைச்சரவை கோப்புகளை அனுப்பியுள்ளது.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை