புதுவை முத்தியால்பேட்டையில் அறக்கட்டளை என்று கூறி பாஜகவில் சேர்த்ததாக புகார்..!!

புதுச்சேரி: புதுவை முத்தியால்பேட்டையில் அறக்கட்டளையில் இணைப்பதாக கூறி மக்களிடம் செல்போன் எண் வாங்கி பாஜகவில் இணைத்துள்ளனர். செல்போன் எண் தந்தவர்களுக்கு பாஜகவில் இணைந்ததாக குறுஞ்செய்தி வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாஜகவில் இணைந்ததாக எஸ்எம்எஸ் வந்தாலும், எங்களுக்கு விருப்பமான கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related posts

கேளம்பாக்கம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

சாமியாருடன் சுற்றித்திரிந்த பெண் கழுத்தறுத்து கொடூர கொலை

மகனை காப்பாற்ற இறங்கியபோது கல்லணை கல்வாயில் மூழ்கி எஸ்எஸ்ஐ பலி