புதுவை ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு பரவலை அடுத்து அக்கம்பக்கத்தினர் வெளியேற காவல்துறை அறிவுரை..!!

புதுச்சேரி: புதுவை ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு பரவலை அடுத்து அக்கம்பக்கத்தினர் வெளியேற காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது. மூன்று பெண்கள் உயிரிழந்த பகுதியில் வசிக்கும் மக்கள் உடனே வீட்டிலிருந்து வெளியேற போலீஸ் அறிவுரை வழங்கியுள்ளனர். வட்டாட்சியர் உள்பட வருவாய்த்துறையினர், தீயணைப்புத்துறை மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு