அவர்களை நேருவீதி- மிஷன் வீதி சந்திப்பில் கிழக்கு எஸ்பி சுவாதி சிங் தலைமையில் பெரியகடை போலீசார் பேரிகார்டுகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசுக்கும், போராட்டக்குழுவினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், மறியலை கைவிட்ட மறுத்த 30 பெண்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீசார், அனைவரையும் பிற்பகலில் விடுவிக்கப்பட்டனர்.