திருவள்ளூர்: புதுப்பட்டு கூட்டுச்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூங்கொடி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மே 24ல் இருசக்கர வாகனமும் ஆட்டோவும் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.