புதுப்பட்டு சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக அதிகரிப்பு..!!

திருவள்ளூர்: புதுப்பட்டு கூட்டுச்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூங்கொடி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மே 24ல் இருசக்கர வாகனமும் ஆட்டோவும் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு