புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் 12 காளைகளை அடக்கிய வீரருக்கு பைக் பரிசு!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் 12 காளைகளை அடக்கிய வீரருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் ராயமுண்டான்பட்டியைச் சேர்ந்த வீரர் சுகேந்த் என்பவருக்கு பல்சர் பைக் பரிசாக வழங்கப்பட்டது.

 

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி