புதுக்கோட்டை வி.லட்சுமிபுரம் கிராமத்தில் கல்குவாரி செயல்பட தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: புதுக்கோட்டை வி.லட்சுமிபுரம் கிராமத்தில் கல்குவாரி செயல்பட தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை ஆட்சியர் முறையாக அறிக்கை தாக்கல் செய்யாவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை