புதுக்கோட்டை அருகே டாட்டா ஏஸ் வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை அருகே தண்ணீர் எடுத்துச் சென்ற டாட்டா ஏஸ் வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஜார்கண்ட் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் அரசு வெற்றி: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்