புதுக்கோட்டையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த தீபக்ராஜா, கோபிநாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரூ.3 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது